Page 1 of 9
Chillzee Classics - நீ தானா... - 09 - பிந்து வினோத்
It hurts, but it's ok. I'm used to it. – Unknown
சாந்தியும், சங்கீதாவும் முதல் முதலாக சந்தித்தது அவர்கள் வளர்ந்த அந்த குழந்தைகள் இல்லத்தில் தான். சாந்திக்கு அப்போது ஆறு வயதிருக்கும்... சங்கீதாவிற்கு ஐந்து வயது...
யாரோ ஒரு உறவினர் அந்த இல்லத்தில் அவளைக் கொண்டு வந்து சேர்த்ததையும், புதிய இடம் புரியாமல் அழுததும் இன்றும் சாந்திக்கு நினைவிருக்கிறது. அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தவளிடம் முதலில் வந்து பேசியது சங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சங்கீதாவும், சாந்தியும் கூட மதரின் அரவணைப்பில் வளர்ந்தனர், படித்தனர், பட்டம் பெற்றனர்...
ஆனால் இல்லத்தில் வளர்ந்த மற்றவர்களைப் போல் அதன் பின் ஆளுக்கொரு திசையில்