Page 4 of 9
என்னவோ...
அரவிந்த் அவள் மீது வைத்திருந்த அன்பை நினைத்து அவளுக்கு மனதினுள் வருத்தம் பொங்கியது... தான் இழந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை நினைத்து அவளுக்கு கண்கள் கரித்தது...
காலையில் ஆனந்தி அவளை அன்புடன் அணைத்துக் கொண்டது நினைவில் வந்தது... அரவிந்தும் அவளிடம் மீண்டும் வருவானா? கண்களை மூடிக் கொண்டு மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க?” என்று சங்கீதா அவளிடம் விசாரித்தாள்.
“இல்லை... அதெல்லாம் ஒன்னுமில்லையே... உனக்கு உன் ஜெய்யை விட்டுட்டு ஹாஸ்டலுக்கு வந்ததில் உலகமே டல்லா தோணுதா இருக்கும்...”