Page 8 of 19
அப்பொழுதுதான் மகி அதை கவனித்தாள். தன்னை பற்றி விசாரிக்கும் பொழுது அவன் முகத்தில் தோன்றும் பளபளப்பு…ஆர்வம்… அப்படி ஒரு மலர்ச்சி, இதழ்களிலும் தவழ்ந்த குறுநகை என சற்று வித்தியாசமானவனாய் தெரிந்தான் விக்ரமன்.
அதைக் கண்டு தூக்கிவாரிப் போட்டது மகிழுக்கு.
“ஐயோ முருகா...இது என்ன சோதனை? இவ ... மேடம்...நீங்க, வீட்டில் ஆன்ட்டி, சார் எல்லாம் நலமா? என்று பொதுவாக விசாரிக்க, அவளின் மேடம் என்ற அழைப்பில் சைந்தவியின் முகம் சுருங்கி போனது.
This story is now available on Chillzee KiMo.
...