(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”ம் தாத்தா வந்தா நல்லாதான் இருக்கும் சரி கூட்டிட்டு வாங்களேன் ஆனா, வேணாம் நாங்க அவருக்கு அழைப்பே தரலையே, அப்புறம் எப்படி அவர் தானா வருவாரு”

  

”ம் அதுவும் சரிதான் உன் அப்பா மூலமா தகவல் சொல்லிவிடு, உங்கப்பா கூப்பிட்டா என் தாத்தா வரமாட்டேன்னு சொல்ல மாட்டாரு”

  

”சரி அப்ப அப்பா சாயங்காலம் வரட்டும் அவர்ட்ட நான் சொல்றேன்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

கைன்னா பலங்காரம்லாம் செய்வாங்க, சாமி கும்பிடுவாங்க அதானே” என சுந்தரன் சொல்ல அவளோ கலகலவெனச் சிரித்தாள்

  

”பலகாரம் வாசனை உங்க வரைக்கும் வந்துடுச்சி போல அதை வைச்சி நீங்களா ஒரு கதை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.