Page 67 of 67
”மாட்டாங்க ஊரை ஆளறவங்க ஊருக்கு எடுத்துக்காட்டா இருக்கனும்னு சொல்வாரு என் தாத்தா”
”அப்புறம் என்ன கிளம்புங்க, போங்க போய் ஊரை ஆளுங்க, நான் அதை தப்பு சொல்லலை, யாருக்கு கிடைக்கும் இந்தப் பதவி உங்களால ஊருக்கு நல்லது நடக்குதுன்னா அதுக்கு தடையா நானோ என் காதலோ இருக்காது, நான் விலகிக்கிறேன்” என சொல்லி தேம்பி தேம்பி அழுதாள் சுந்தரி.
சுந்தரன் இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...