(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum


கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்

  

காதல் வயப்பட்டு லயித்திருந்த அந்நேரம் என்ன செய்கிறோம் என்று கூட நினையாமல் இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்துப் போனார்கள், அதிலும் சுந்தரன் அவளை நெருங்க அவளோ வெட்கத்தில் அவனை செல்லமாக தள்ளி

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னேன்” என சொல்லி சிரிக்க உடனே அவளோ கோபமாக முறைத்து அவனைத் தள்ளிவிட

  

”சரி இனிமேல சொல்லலை போதுமா, என்னை மன்னிச்சிடு சுந்தரி” என சொல்ல

  

”ம்” என்றாள் வீம்பாக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.