(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அண்ணா உங்ககிட்ட ஒரு” என ஏதோ சொல்ல வந்து அப்படியே நிறுத்தினான், அங்கு சுந்தரி வீட்டு வாசலில் நின்றிருந்தாள், அவளின் அழகில் சொக்கிப் போன குமரனுக்கு பேச்சே வரவில்லை, அவனது முதுகில் ஒரு அடி போட்டான் சுந்தரன் அதில் குமரன் தன்னிலைக்கு வந்தான்

  

”என்னடா விசயம்“

  

”இல்லைண்ணா தாத்தா மலரை ரகசியமா சந்திக்கறாரு, என்கிட்ட மலரை சந்திக்கனும்னு அவள்ட்ட த

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த இடம் தெரியும், அதோட என்னை விட்டுட்டு தாத்தா மலரை பார்க்கப் போறார்ன்னா கண்டிப்பா பெரிய விசயமா இருக்கும், அவரே என்கிட்ட சொன்னா கேட்டுக்கறேன், இப்ப நான் போனா சரியா வராது” என சொல்ல

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.