Page 14 of 67
”ஓ அப்படியாண்ணா” என இழுத்து சொல்லிவிட்டு மீண்டும் சுந்தரியை பார்க்க இம்முறை சுந்தரன் சுந்தரியை பார்த்து முறைத்து உள்ளே போ என தலையை அசைத்து சைகை செய்ய அவளும் அதைப் புரிந்துக் கொண்டு சிரித்தபடியே உள்ளே சென்றாள். அவளின் சிரிப்பைக் கண்ட குமரனோ
”அண்ணா வாத்தியார் பொண்ணு என்னைப் பார்த்து சிரிக்குதுண்ணா” என சொல்ல சுந்தரனுக்கு கோபமே எழுந்தது.
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா எதுக்காக மணிமேகலையை நீங்க பார்க்கப் போகனும்”
”அரிசி மூட்டை தர்றதுக்கு”
”அதுக்கு நீங்க எதுக்கு அண்ணா, நான் இருக்கேன்ல நான் போய் வரேனே“