Page 3 of 67
வரைந்துக் கொண்டிருந்தாள். அப்படியே இருவரும் கேரள பாணி உடைகளை அணிந்திருந்தார்கள், சுந்தரியும் அவளின் தாய் அணிந்த நகைகளை அணிந்திருந்தாள், தலை குளித்து பூ சூடியிருந்தாள் இந்த அலங்காரத்தில் அவள் அழகு பதுமையாகவே இருந்தாள்.
”அம்மாடி நேரமாச்சிம்மா மிச்சத்தை சாயங்காலம் வந்து செய்றேன்மா, நான் கிளம்பறேன்” என சொல்ல சுந்தரியோ கோபித்துக் கொள்ள அவரோ
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்தபின் ஓய்ந்துப் போய் ஒரு இடமாக பார்த்து அமர்ந்தவளுக்கு மீண்டும் சுந்தரனின் நினைவே வந்தது.
”ஏன் இன்னும் அவர் வரலை சரி வரட்டும், இன்னிக்கு எப்படியாவது அவர்கூட நான் வெளியே