தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 09 - சசிரேகா
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மெய்யப்பனின் கழுத்தில் சிறிய கத்தி ஒன்று வெட்டுவதற்கு ஏதுவாக அமைந்திருக்க அதை பிடித்தபடி கன்னத்தில் கண்ணீர் நனைக்க கண்களில் கொலைவெறியுடன் உக்கிரமாக நின்றாள் மலர்கொடி.
தன் விருப்பமின்றி சுயநினைவில் இல்லாத போது தன்னை அடைந்த மெய்யப்பனை கொன்றுவிடலாம் என முடிவெடுத்தாள். இதை யாரும் கவனிக்கவில்லை. அவளின் மூச்சுக் காற்று கூட அனலாக வீசியது. தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என நினைத்து வருந்தினாள்.
ஒரு நொடி கத்தியை மெய்யப்பனின் கழுத்தில் வைத்து அழுத்தினாள். சிறிதாக காயம் ஏற்பட்டது ஆனால், மெய்யப்பனுக்கு அது உரைக்கவேயில்லை. அப்படியே விட்டிருந்தால்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்
”சின்னய்யா என்ன ஆச்சின்னு தெரியலை, உங்க சித்தி பத்ரகாளியாட்டம் போனாங்க, பார்த்த எனக்கே பீதியாயிடுச்சி, எதுக்கும் அவங்க கண்ல படாம கொஞ்ச நாள் தூரமா நீங்க பத்திரமா இருக்கறதுதான் நல்லது“