Page 3 of 32
”இவள் பொண்ணா இல்லை மோகினியா எதுக்கு இப்படியெல்லாம் அலங்காரம் செய்துக்கறா, துக்கத்தில இருப்பா ஆறுதல்படுத்தலாம்னு வந்தா இப்படியிருக்காளே, வேணாம் இவள் ஏதோ ஒரு திட்டத்தோட இருக்கா இவள்ட்ட போகவே கூடாது ஆனாலும், இவளோட திட்டம் என்னன்னு தெரிஞ்சிக்கனும், சுந்தரனை காப்பாத்தனும், வள்ளியை கைப்பிடிக்கனும் சரி என்னதான் செய்றாள்னு பார்க்கிறேன்” என நினைத்தபடியே எட்டிப்பார்த்தான்.
ம
...
This story is now available on Chillzee KiMo.
...
க வீட்டிற்குள் காத்திருந்தான்.
மறுபக்கம் சுந்தரனும் பழனிவேலனும் தாத்தா சண்முகவேலனிடம் வரவு செலவு கணக்குகளை சொல்லிக் கொண்டிருக்க அதை அவரும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அதிலும் பழனியோ