Page 6 of 32
”ஏன் வேற என்ன தகுதி வேணும்னு ஆசைப்படற சொல்லு, அதையும் நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்” என தாத்தா சொல்ல அதற்கு அவனோ மௌனமாகச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பை புரிந்துக் கொள்ள ஊரை ஆளும் சண்முகவேலனாலும் இயலவில்லை வீட்டை ஆளும் பாட்டி தெய்வானையாலும் புரிந்துக் கொள்ள இயலவில்லை. திணறினார்கள்.
அதே நேரம் வாசலில் அரவம் கேட்க என்னவென பார்க்க வள்ளிதான் அழுதவண்ணம் விசும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
”பாட்டி அது ஒண்ணுமில்லை, வள்ளிக்கு பொறாமை வந்துடுச்சி பொறாமையில வெந்து அழுவுறா” என சொல்ல பாட்டியோ குழம்பினார்
”குமரா என்ன உளர்ற, முதல்ல வள்ளிக்கு என்னாச்சின்னு சொல்லு” என சுந்தரன் கேட்க