Page 9 of 32
புரிந்து அவள் அமைதியானாள். அதில் சுந்தரனோ குமரனிடம்
”தம்பி குமரா” என பாசமாக அழைக்க
”சொல்ணா”
“கருப்புசாமி என்ன சொன்னாரு” என அவனின் கையை பிடித்துக் கொண்டு கேட்க அவனோ
”அதுவா அண்ணா நம்ம குடும்பம் நல்லாயிருக்கும்னு சொன்னாரு”
”அப்படியா ஆனா, என்கிட்ட இன்னிக்கு குமரனுக்கு அடிபடும்னு சொன்னாரே” என்றான் சுந்தரன் உடனே குமரன் புரிந்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
தா சரியென்றால்தானே அனைத்தும் நடக்கும், பூசாரியும் அப்படித்தானே சொன்னார், அதனால் அவரிடம் அனுமதி பெற நின்றாள் அவராக என்னவென்று கேட்டால்தானே பேச முடியும் என எண்ணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.