Page 10 of 32
அவரும் நடப்பது அனைத்தும் பார்த்தாலும் அமைதியாக நின்ற வள்ளியையும் கண்டார்.
”சுந்தரி அழகி, புது பொண்ணு, ஊருக்குப் புதுசு, யார் கண்ணும்படக்கூடாதுன்னு அவள் அப்பா பூசை செய்றாரு, இதுக்கு வள்ளியும் ஆசைப்படறாளே, இதை நம்பலாமா வேணாமா சரி வள்ளியை பார்த்தா பாவமா இருக்கு, அவள் விருப்பத்தையும் நிறைவேத்திடலாம் இதனால சின்னப்பன் கண்ணு இவளை விட்டுப் போனா போதும்” என நினைத்தபடியே தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தும் விழுந்து விழுந்து சிரிச்சா, அது ஏன்னு தெரியலை, அப்படியே என் மேல கண்ணு வைச்சிட்டா தாத்தா அவள் சரியான பொல்லாதக்காரியா இருக்கா தாத்தா, அவள் என் அழகைப் பார்த்து பொறாமைப்பட்டா” என சொல்ல இப்போது