Page 7 of 32
அதற்கு அவனோ
”வாத்தியார் பொண்ணோட அழகைப் பார்த்து வள்ளிக்கு பொறாமை வந்துடுச்சி அதான் அழறா” என சொல்லிச் சிரிக்க சுந்தரனுக்கு உடனே புரிந்துவிட்டது. அதனால் அமைதிக் கொள்ள தாத்தாவும் அமைதியானார், ஆனால் பாட்டியோ தன் பேத்தியிடம்
”வள்ளி அழாத” என சொல்ல அவளோ
”பாட்டி பாட்டி அவள் அவள்”
”என்ன அவளுக்கு“
”அவளுக்கென்ன நல்லாதான் இருக்கா பாட்டி“
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆறுதலா நான் என்ன சொல்றது பாட்டி, எனக்குத் தெரியலையே”
”நீ சொன்னா அதுல உண்மையிருக்கும், வள்ளியை ஆறுதல்படுத்து”
”நான்தான் நேத்தே சொன்னேனே பாட்டி, எனக்கு வள்ளிதான் அழகின்னு அதை அவள்