Page 4 of 32
”அப்பா இந்த முறை விளைச்சல் அமோகம், நல்ல லாபம் வந்துடுச்சிப்பா” என சொல்லி மகிழ அதற்கு சண்முகவேலனும்
”நல்லது நல்லது” என்றார் அங்கு வந்த தெய்வானையோ அவரின் பேச்சைக் கேட்டு
”என்னத்த விளைச்சலோ அந்தக் காலத்தில நான் பார்த்த விளைச்சலை இந்த காலத்தில யாரும் பார்க்கலையே இதைப் போய் பெரிசா சொல்லிக்கிட்டு” என சலிப்புடன் சொல்ல சுந்தரனோ
”என்ன பாட்டி இப்படி பேசறீங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சிருந்தது. மக்களால எவ்ளோதான் செய்ய முடியும், கைவலிக்கும் யானைகளை வைச்சி கதிர்ல நடக்க வைச்சி அதுல இருந்து நெல்லை பிரிச்சாங்க தெரியுமா என் அப்பாகிட்டயே 5 யானை இருந்தது” என்றார் பெருமையாக பாட்டி