Page 5 of 32
”ஓ அந்தளவுக்கு விளைச்சலோ”
”ஆமாம் அதை விளக்கமா சொன்னா நீயே அசந்துடுவ”
”பரவாயில்லை சொல்லுங்க பாட்டி, நான் அசர மாட்டேன்” என்றான் சுந்தரன் அதற்கு பாட்டியும்
”ஊருக்குள்ள தெற்கு பாதையில போனா காலியான ஒரு பாதை இருக்கும், அந்த வழியா யாரும் போக மாட்டாங்க, வரமாட்டாங்க அது ஏன்னு என்னிக்காவது யோசிச்சியா நீ”
”அது ஊருக்கு வெளிய போற தெரு, அதோட அது சுத்து வழ
...
This story is now available on Chillzee KiMo.
...
தா, அந்தப் பட்டம் எனக்கு தேவையா என்ன” என சொல்ல பாட்டியோ
”ராசா அப்படி சொல்லாதய்யா, இந்த ஊரை ஆளுற தகுதி உன்னை விட்டா வேற யாருக்கு இருக்கு”
”தகுதியா எனக்கென்ன தகுதியிருக்கு பாட்டி”