(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 03 - சசிரேகா

ன்னியாகுமரி

பள்ளிக்கு சென்று அங்கு ஹெட்மாஸ்டரைக் கண்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய மனுவை தந்தார் சுகுமாறன். அதை வாங்கியவர் படித்துவிட்டு

எதுக்காக இப்படியொரு விசயத்தை செய்றீங்க, இப்ப என்ன நடந்துச்சி சொல்லுங்க

சார் உங்களுக்கே தெரியும் என் பொண்ணு விசயத்தில நான் ரொம்ப பயந்திருக்கேன், என்கூட வேலை செய்ற வாத்தியாருங்க அவங்க மகன்களுக்கு என் பொண்ணை கல்யாணம் செய்து தான்னு கேட்டு குடையறாங்க, நான் முடியாதுன்னு சொன்னாலும் கேட்கலை, இதுவுமில்லாம இந்த ஸ்கூல்ல படிக்கற மா

...
This story is now available on Chillzee KiMo.
...

குமாறன்”

வேணாம் சார் அது அவ்ளோ நல்லாயிருக்காது சார்

அப்ப என்னாலயும் உங்க மனுவை ஏத்துக்க முடியாது, என்னை மன்னிச்சிடுங்க உங்க மேல

3 comments

  • ஏற்கனவே இருக்கிற வில்லன்களுக்கு காணாது என்று புதிதாக ஒரு வில்லியின் சேர்ந்துவிட்டாள். ஹீரோயின் ஐயோ பாவம்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.