Page 10 of 34
”உங்க பொண்ணுகிட்ட நான் மனசு விட்டு பேசிப் பார்க்கிறேனே”
”நான் வேணா அவளை நாளைக்கு இங்க கூட்டிட்டு வரேன் சார், இங்க வைச்சி பேசிக்கலாம் சார்”
”ஓ அப்படி சொல்றீங்களா அதுவும் சரிதான் கூட்டிட்டு வாங்க” என சொல்ல சுகுமாறனும் பலத்த யோசனையுடனே வீட்டிற்கு திரும்பியவர் சுந்தரியிடம் நடந்தவற்றைக் கூற அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன நம்பினார். அங்கு கலெக்டரும் சுந்தரியின் வருகைக்காக காத்திருந்தார், அதற்காகவே மற்ற வேலைகளை வேறு நேரத்திற்கு மாற்றிவிட்டார். ப்யூனிடமும் சுகுமாறன்