Page 14 of 34
கொண்டார்.
”தாத்தா” என அன்பாக அழைக்க
”என்கிட்ட பேசாத” என்றார் கோபமாக அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் சுந்தரவேலன்
சண்முகவேலனும் அவனது காயத்திற்கு கட்டப்பட்ட கட்டுக்களை அவிழ்த்துவிட்டு வெட்டுக்காயத்தை பரிசோதித்தார். நல்ல முன்னேற்றம் இனி எந்தவொரு பிரச்சனையும் இல்லை என அவர் நம்பிய பிற ... வங்க என்ன நினைப்பாங்க ம் ஒரு முறை அதையும் செய்துதான் பார்க்கலாமே
This story is now available on Chillzee KiMo.
...