Page 1 of 31
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 02 - சசிரேகா
இன்னும் சண்முகவேலன் எந்த முடிவையும் சொல்லவில்லை, யார் அடுத்த வாரிசு, யார் ஊரை ஆளப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கூடியிருக்க இவற்றை பற்றியெல்லாம் எந்தவொரு கவலையுமில்லாமல் சுந்தரவேலனோ மகிழ்ச்சியுடன் இருந்தான், அவனது நினைவுகள் சட்டென 6 மாதங்களுக்கு பின்னோக்கிச் சென்றது. அழகான அந்த கடந்த கால நினைவில் மிதந்துக் கொண்டிருந்தான் சுந்தரன்
6 மாதங்களுக்கு முன்பு….
கன்னியாகுமரியில் உள்ள சுகுமாறன் வீட்டில்<
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக வந்த சுகுமாறன் சுந்தரியை கண்டு திகைத்து
”சுந்தரி என்னம்மா செய்ற” என கேட்க அதற்கு சுந்தரியோ மெதுவாக புன்னகைத்துவிட்டு
”பூஜை செய்றேன்பா”