Page 7 of 31
தவித்துக் கொண்டிருந்த சுந்தரனுக்கு, தம்பியின் வாயிலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. சரி 5 நிமிடம்தானே என நினைத்து ஆற்றில் குளிக்கச் சென்றான்.
சுந்தரன் வரவும் அதுவரை ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த ஆண்களும் குமரனின் நண்பர்களும் கூட சற்று ஒதுங்கி
”வாங்கண்ணா வாங்கண்ணா” என சிலர் அழைக்க வேறு சிலரோ ... என் அண்ணன்தான் ஜெயிக்கனும்
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிக் கொண்டிருக்க சுந்தரன் வந்தான் அவ்விடம்
”என்ன விளையாட்டு எதைப் பத்தி பேசறீங்க” என விசாரிக்க அதற்கு குமரனோ