(Reading time: 54 - 107 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சொல்லிவிட்டு விறுவிறுவென வண்டியை நோக்கிச் சென்றவர், உடனே வண்டியில் ஏறிக் கொண்டதும் வண்டியும் அவரை அழைத்துக் கொண்டு கிராமத்தை நோக்கிச் சென்றது. வண்டி நகர்ந்ததும் குமரன் பெருமூச்சுவிட்டபடி இருக்க அவனது தோளில் கணமான கை ஒன்று விழவும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் சுந்தரன் இருந்தான்

அண்ணா

போதும் தம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

n>என சொல்ல உடனே குமரனும் அவனின் நண்பர்களும் வந்தவனிடம் பையனை பற்றிய அங்க அடையாளங்களை கேட்டு தெரிந்துக் கொண்டு அவ்விடத்தையே சல்லடை போட்டு தேடலனார்கள். சுந்தரனும் ஒரு பக்கமாக

3 comments

  • ஊரை யார் ஆள்வதுனு போனவாரம் பஞ்சாயத்து,<br />ஹீரோயின் யார் தூக்கப்போறாங்களோனு இந்த வார பஞ்சாயத்து. அடுத்தவாரம் அப்டேட்ல இந்த ப்ளாஷ்பேக் பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்து வைங்க

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.