Page 12 of 31
வேறு பக்கம் ஓடி இறுதியில் ஆற்றில் இறங்கி நீந்தி அக்கறைக்கே சென்று விரைவாக ஓடி மறைந்தார்கள். அவர்கள் யார் என்ன எதற்காக தன்னை தாக்கினார்கள் என அறியவில்லை சுந்தரன் ஆனால் அவர்களில் இருந்து பலா வாசனை வரவும் அதை மட்டும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு திரும்பினான்.
அங்கு வண்டியிருக்கும் இடம் நோக்கி வரும் போது தன் தம்பியிருப்பதைக் கண்டு உடனே நின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன கேட்க சட்டென சுந்தரன் தனது சட்டையை ஒரு பக்கம் அவிழ்த்துகாட்ட அந்த காயத்தை பரிசோதித்தவன்
”அப்பா பெரிய காயம்லாம் இல்லை சின்ன காயம்தான் ஆனாலும் மருந்து போடறது நல்லது