(Reading time: 8 - 15 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 08 - ரேவதி முருகன்

ய் நெட்டக் கொக்கு, பசிக்குதுடா. யாரோ வராங்கன்னு சொன்ன? எப்போ வருவாங்க? யாரு வரப் போறது? பர்த்டேவும் அதுவுமா ஏண்டா இப்படி கொடுமை படுத்துற?” என சுசித்ரா அண்ணன் ப்ரித்வியிடம் கேள்விகளை அடுக்கினாள்.

“இன்னைக்கு என் பர்த்டே. நானே பொறுமையா வெயிட் செய்றேன். உனக்கு என்னடி குறைச்சல்? சும்மா உட்காரு. நான் இன்வைட் செய்திருக்கவாங்க வரட்டும். அதுக்கு மேல சாப்பிட்டா போதும்” என ப்ரித்வி யாரை அழைத்திருக்கிறான் என்று சொல்லாமலே பதில் சொல்லி முடித்தான்.

அவனின் மூடி மறைக்கும் வேலையை சுசித்ரா உடனடியாக கண்டுப்பிடித்து விட்டாள்.

“ஏய், உன் ஜோடி கொக்கை வீட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

்.

அங்கே வந்தனா புன்சிரிப்பு மின்ன நின்றிருந்தாள். தியேட்டர் போல அன்றும் சேலை அணிந்து வந்திருந்தாள்.

ஆரன்ஜ் நிற சேலையில் மெரூன் நிற பார்டர் வாய்த்த புடவை. அதே மெரூன் நிற ரவிக்கை

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.