Page 1 of 35
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 10 - சசிரேகா
வருடம் - 2017
இடம் - தஞ்சையில்
அபிதாதான் வந்திருப்பது என தெரிந்தும் வேண்டுமென்றே அவளிடம் விக்ரமன்
”எந்த ஊர்ங்க நீங்க” என அன்பாக கேட்க
“சென்னை” என்றாள் அபிதா
“பிரெண்ட் எங்க”
”வருவாங்க”
“சரி இப்படி வந்து உட்காருங்க, எதுக்கு தனியா நிக்கறீங்க, உங்களை பார்த்தா டீச்சர் போல இருக்கு கொண்டையெல்லாம் போட்டிருக்கீங்களே” என கேட்க அவளும் உள்ளே வந்து அம ... டைக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
தன்னிடம் பேசியவள்தான் அபிதாவேதான், அவளையே மேலிருந்து கீழ்வரை பார்த்து மனம் சஞ்சலமடைந்தவன் முகத்தை திருப்பிக் கொள்ள