(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 11 - சசிரேகா

திகாலை 4 மணிக்கு சுந்தரவேலன் வீட்டிற்கு பூசாரியின் மகன் வந்தான். அந்நேரம் அவன் பூஜைக்கு வருமாறு அழைப்பு தர அப்போதுதான் பாட்டி தாத்தாவிற்கு புரிந்தது

  

”அடடா இந்த வள்ளிக்கு பூசை போடனும்னு சொன்னோம்ல மறந்தேப் போச்சி, எங்க அவள் இன்னும் தூங்கறாளே, அவளை நான் போய் எழுப்பறேன், நீங்க மூத்தவனை எழுப்பிக்கூட்டிட்டு வாங்க, அவனை பிடிச்ச மோகினியை வேப்பிலையால அடிச்சி விரட்டிடலாம்” என பாட்டி சொல்ல அவரோ கலகலவெனச் சிரித்தார்

  

”பேயா இருந்தா விரட்டலாம் உசுரோட இருக்கிற பொண்ணை எப்படி விரட்டுவ“

  

”எல்லாம் விரட்டலாம் நீங்க போய் அவனை எழுப்பி கூட்டிட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொண்டிருந்தான்.

  

அவளை வாரி அணைத்துக் கொண்டான்

  

கன்னத்தில் முத்தமிட்டான்

  

அவளை ஆரத்தழுவினான்

  

அவளின் வெட்கத்தை ரசித்தான்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.