(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

“அவனை ஒரு மோகினிபிசாசு பிடிச்சிக்கிட்டு விடமாட்டேங்குது அதை விரட்டனும்”

  

”ஓ அப்படியா சரிங்க செய்துடலாம்” என சொல்லிவிட்டு வள்ளிக்கான பூசையை செய்யத் தொடங்கினார்.

  

வள்ளிக்கோ தூக்க கலக்கம் பூசாரி சொல்வதைக் கேட்டப்படியே கொட்டாவி விட பாட்டியோ அவளை அதட்ட அவளும் அதைச் சரியாக செய்யலானாள். எப்படியோ அவளின் பூசை முடியவும் பொழுது நன்றாக வி

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அவங்களை விட ஒருபடி மேல அதிகமாவே உங்களுக்கு செய்துட்டேன்மா” என சொல்ல அவளுக்கு கொண்டாட்டமாக இருந்தது

  

வள்ளியின் பொறாமையைக் கண்டு சுந்தரன் பெருமூச்சுவிட்டான்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.