Page 10 of 48
பெரிய பெரிய பைகளை எடுத்துக் கொண்டார்கள் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வர தெருவில் பிள்ளைகள் ஜோராக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் சுந்தரியோ தன் அப்பாவிடம்
”பார்த்தீங்களாப்பா பிள்ளைங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க”
”அதானே படிக்காம என்ன செய்றாங்க”
”எந்நேரமும் படிப்புதானாப்பா கொஞ்ச நேரம் விளையாடட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”பள்ளிக்கூடத்துக்குதான் விடுமுறை படிக்கறதுக்கு இல்லையே, எப்ப வேணும்னாலும் படிக்கலாம், விளையாட்டுக்கென்ன பொழுது போகாத நேரம்தான் விளையாடனுமே தவிர விளையாட்டே முழு நேரமும் ஆக்கிட்டா