(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சேர்ந்திருக்கு”

  

”தெரியலை தாத்தா விசாரிச்சா தெரியும்” என சொல்லியவனின் கண்கள் சுந்தரியை பார்க்க அவளும் அவனைப் பார்த்து வெட்கத்துடன் தலை குனிந்து ஓரவிழியில் கண்டு புன்னகை பூக்க அவனுக்கு பரமானந்தமாக இருந்தது, தாத்தாவோ அதைக் கண்டு

  

”போச்சிடா, சுந்தரா விசாரிக்க வேண்டியது வாத்தியாரைத்தான் மோகினியையில்லை இறங்கு இறங்கு” என சொல்லிவிட்டு அவர் இறங்

...
This story is now available on Chillzee KiMo.
...

கமோ வெறுப்படைந்தது, அதைக் கண்ட தாத்தாவோ

  

”என்ன பயலுகளா நான் சொன்னது சரிதானே” என கேட்க அவர்களும் ஊர் பெரியவர் என்ற காரணத்தால் விருப்பமேயின்றி சரியென தலையாட்டினார்கள்

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.