Page 16 of 48
”இதே போல எல்லா விசயத்திலயும் நீ சம்மதம் சொன்னா நல்லாதான் இருக்கும்” என சொல்ல அவன் அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் காக்க தாத்தாவோ
”மௌனத்தை சம்மதமா எடுத்துக்கலாமா சுந்தரா” என கேட்க அவனுக்கு மனமில்லாமல் தலையை மெதுவாக ஆட்டிவைத்தான்.
சுகுமாறனோ மகிழ்ச்சியுடன்
”ஐயா ரொம்ப நன்றி”
”எதுக்கு நன்றியெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”எங்கம்மா”
”இவ்ளோ தூரம் வந்துட்டு என் அப்பாவுக்கு உதவியெல்லாம் செய்த உங்களை எப்படி அப்படியே நான் அனுப்பறது, என் வீட்டுக்கு வாங்க காபி சாப்பிட்டு போவீங்க”