(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 12 - சசிரேகா

வீடு திரும்பிய சுந்தரிக்கோ ஆச்சர்யம். ட்யூசனுக்காக மாணவர்களை அவர்கள் பெற்றோர்களே அழைத்து வந்து சுகுமாறனிடம் ஒப்படைத்தார்கள். மாணவர்களுக்கு ட்யூசன் பிடிக்கவில்லைதான் ஆனாலும் அமைதியாக இருந்தார்கள், சுகுமாறனும் தான் குடியிருந்த தெருவில் இருந்த 15 மாணவர்கள்தான் வருவார்கள் என்ற நினைப்பில் வந்தவர்களை வீட்டிற்கு முன் இருந்த காலியான இடத்தில் அமர வைத்து பாடம் எடுத்துக் கொண்டிருக்க, நேரம் செல்ல செல்ல மற்ற மாணவர்களும் அங்கு சேர்ந்தார்கள். அந்நேரம் அங்கு வந்த சுந்தரி ட்யூசன் நடப்பதைப் பார்த்து வியந்தபடியே வந்தாள். ஆனால் அங்கு 15 மாணவர்களை விட அதிகளவில் மாணவர்கள் இருந்தார்கள், புதிதாக இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ை, இப்பதான் எனக்கு நிறைவா இருக்கு, இவங்களை பெரியாளாக்கப் போறேன்ம்மா”

  

“நல்லதுப்பா அப்படியே செய்ங்க உங்களை நம்பியிருக்கற பெற்றோர்களுக்கு நாம நியாயமா நடந்துக்கணுப்பா”

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.