(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சரியா சொன்னம்மா, இந்த பிள்ளைகளோட பெற்றோர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா, இந்தாங்க என் பிள்ளையை உங்க கையில ஒப்படைக்கிறேன், நல்லா படிக்க வைங்க அதுக்காக நீங்க அவனைத் திட்டினாலும் சரி அடிச்சி வெளுத்தாலும் சரி எங்களைப் போல அவன் ஆக கூடாது, பெரியாளா வரனும், டாக்டராகனும், வக்கீலாகனும், கலெக்டராகனும் அதுக்கு நீங்கதான் பொறுப்புன்னு சொன்னாங்க, அதே போல அடுத்தடுத்து வந்த எல்லா பிள்ளைகளோட

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள்.

  

சமையல் கூட பொறுமையாக செய்தாள், அவளின் கவனம் முழுவதும் மலர்கொடியின் பெற்றோரின் பேச்சிலேயே இருந்தது, கந்தனது தலையைக் கண்டது இப்போதும் அவளின் உடலில் சிறு நடுக்கம் பிறந்தது.

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.