(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

“சரிங்க”

  

”வீட்ல இருக்கற சாமான்களை மூட்டை கட்டிடலாம், நாளையோட நம்மளை பிடிச்ச எல்லாமே ஒழிஞ்சது” என சொல்ல அவரின் மனைவியும் அதற்கு ஒப்புக் கொண்டார்

  

மறுபக்கம் மெய்யப்பனோ மலரை சமாதானம் செய்து அவளுடன் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார்

  

”மலரு கவலைப்படாதம்மா நீ நினைச்சது நடக்கலைன்னா போகுது, அதுக்காக நீ கோபப்பட்டு உடம்பை வருத்திக்

...
This story is now available on Chillzee KiMo.
...

தோ படபடப்பா இருக்கு” என சொல்லும் போதே அஞ்சப்பன் பதறிக் கொண்டு அங்கு வந்தார். அவரின் பதட்டத்தைக் கண்ட மலரோ

  

”இவருக்கு என்னாச்சி இப்படி ஓடி வராரு” என கேட்க மெய்யப்பனோ

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.