Page 10 of 46
“சரிங்க”
”வீட்ல இருக்கற சாமான்களை மூட்டை கட்டிடலாம், நாளையோட நம்மளை பிடிச்ச எல்லாமே ஒழிஞ்சது” என சொல்ல அவரின் மனைவியும் அதற்கு ஒப்புக் கொண்டார்
மறுபக்கம் மெய்யப்பனோ மலரை சமாதானம் செய்து அவளுடன் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார்
”மலரு கவலைப்படாதம்மா நீ நினைச்சது நடக்கலைன்னா போகுது, அதுக்காக நீ கோபப்பட்டு உடம்பை வருத்திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோ படபடப்பா இருக்கு” என சொல்லும் போதே அஞ்சப்பன் பதறிக் கொண்டு அங்கு வந்தார். அவரின் பதட்டத்தைக் கண்ட மலரோ
”இவருக்கு என்னாச்சி இப்படி ஓடி வராரு” என கேட்க மெய்யப்பனோ