Page 6 of 46
சண்முகவேலனையும் சுந்தரனையும் எதிரியா நினைச்சிட்டோமே அதான் கஷ்டமாயிருக்கு” என மலரின் தந்தை சொல்ல அதற்கு அவரின் மனைவியோ
”ஆமாம்ங்க நம்மளை சுத்தியிருந்தவங்க அவங்களோட ஆதாயத்துக்காக நம்ம பகையை அதிகப்படுத்திக்கிட்டு இருந்தாங்க, நாமளும் அதான் சரின்னு இருந்தோம் இப்ப யோசிக்க யோசிக்க எவ்ளோ பெரிய முட்டாள்தனம் செய்துட்டோம்னு புரியுதுங்க, பாவம் நம்ம பையனுக்கு ஈமகாரியம
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அப்ப எனக்கு இது தோணாம போச்சி, பகையும் கோபமும் என் புத்தியை மழுங்கடிச்சிடிச்சி”
”எல்லாம் போச்சி இனி எதையும் மாத்த முடியாதுங்க“
”மாத்தலாம்”