Page 7 of 46
”எப்படிங்க”
”நாங்க செஞ்சது தப்புன்னு சண்முகவேலன் கால்ல விழுந்தா போதும், பெரியவரு நல்லவரு, தப்பை உணர்ந்தவங்களுக்கு மறுபடியும் நல்ல வாழ்க்கையை அமைச்சி தருவாரு, நம்மளையும் மன்னிச்சி ஊருக்குள்ள சேர்த்துப்பாரு”
”நல்ல யோசனைதான் ஆனா நம்மால எப்படிங்க அவரை பார்க்க முடியும், நாம போக முடியாது அவரால இங்க வரமுடியுமா“
”வரவழைக்கலாம
...
This story is now available on Chillzee KiMo.
...
கு மலரை கொடுத்ததே தப்பு”
”ஆனா மலர் என்ன நினைப்பா, நம்மளை அவள் ஏத்துக்க மாட்டாங்க, அவளுக்கு நாம நிறைய கெடுதல் இழைச்சிட்டோம், அவளும் நடந்த எல்லாத்துக்கும் சுந்தரன்தான் காரணம்னு