(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”இது என்ன சோதனை, இவங்க திருந்திட்டா எல்லாமே சொதப்பிடுமே, இவங்களை வைச்சிதானே எல்லா விசயத்தையும் செய்தோம், மலரை மெய்யப்பன்கிட்ட இருந்து பிரிச்சா அவன் சும்மாயிருப்பானா இல்லை கூடாது இவங்க திருந்தினது பெரியவருக்கு தெரியவே கூடாது, இதைப்பத்தி முதல்ல மெய்யப்பன்கிட்ட சொல்லனும்” என மனதில் நினைத்தவர் அவர்களிடம்

  

”ஓ அப்படியா சந்தோஷம் இப்பவே இந்த விசயத்தை நான் பெரியவர

...
This story is now available on Chillzee KiMo.
...

்க்கலாம் நாளை காலையில எப்படியாவது நான் சந்தைக்கு போய் யாரையாவது பிடிச்சி தகவல் சொல்றேன், கண்டிப்பா பெரியவரு நம்மளை தேடி இங்கவரைக்கும் வருவாரு, வந்தவர்கிட்ட மன்னிப்பு கேட்கலாம் சரியா”

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.