(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”நான் இருந்தா என்ன நான் தெரிஞ்சிக்க கூடாதா” என கேட்க அஞ்சப்பனோ

  

”கூடாது” என கத்தியே விட்டார் அதில் அவளுக்கு சந்தேகமே எழுந்தது

  

”எனக்கென்னவோ என் சம்பந்தப்பட்ட விசயமாதான் இருக்கனும், அதான் என்னை இங்கிருந்து அனுப்பறதுலயே குறியா இருக்கீங்க, முதல்ல விசயத்தை சொல்லுங்க” என கோபமாக கேட்ட மலரை பார்த்து

  

”உங்கப்பா அம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

பெரியவரை ஏதாவது செய்யப்போறாங்களா ஒண்ணுமே புரியலைம்மா அதான் பதறிக்கிட்டு ஓடிவந்தேன்”

  

”சரி அவங்க எப்படி பெரியவர்கிட்ட பேசுவாங்க, அவங்களால ஊருக்குள்ள நுழைய முடியாதே”

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.