Page 14 of 46
உணர்ந்துட்டாலே போதுமே மன்னிச்சி ஏத்துக்குவாரு, அவங்க ஊருக்குள்ள நுழைஞ்சதும் முதல் வேலையா மலர்கொடிக்கிட்ட பேசி அவளை தங்களோட கூட்டிட்டுப் போயிடுவாங்களாம்“
”ஏன் எதுக்கு” என அலறினார் மெய்யப்பன்
”அவளுக்கு இன்னொரு கல்யாணம் செய்து நல்லபடியா வாழ வைக்கப் போறதா என்கிட்ட சொன்னாங்க மெய்யப்பா”
”அடப்பாவிகளா என்னடா இது இப்படி நடக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு திட்டற அவள் என் சம்சாரம்தானே”
”இருக்கட்டுமே அவள் விருப்பத்தோட நீ செய்தா அது வேற, அவளே மயங்கியிருக்கறப்ப போய் அவள்கூட சே சே எனக்கு இது பிடிக்கலை மெய்யப்பா“