Page 18 of 46
”யாராவது இருக்கீங்களா” என சத்தமாக கத்திக் கொண்டே எரிந்துக் கொண்டு இருக்கும் வீட்டை நெருங்க அவனுக்கு பின்புறம் இருந்து ஒரு கை சின்னப்பனை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த பாழைடைந்த கோயிலுக்குள் அவசரமாக அழைத்துச் சென்றது.
பொழுது விடிந்தது.
வீடு தீப்பற்றி எரிந்த விசயம் கூட ஊருக்குள் யாருக்கும் தெரியவில்லை. அவரவர்கள் தங்கள் வேலைகள
...
This story is now available on Chillzee KiMo.
...
ல அதற்கு தாத்தாவோ
”விடு விடு சுந்தரா பெண் பிள்ளைகளை பெத்த பெத்தவங்களுக்கு தயக்கமா இருந்திருக்கும், போகப்போக அவங்களும் ட்யூசனுக்கு அனுப்புவாங்க, எதுக்கும் ஒரு எட்டு வாத்தியார்