(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

வைத்தான், அந்த நெருப்போ குபுகுபுவென எரிந்தது. வீடே கொளுந்துவிட்டு எரிந்தது ஊருக்கு வெளியே வீடு இருந்ததால் மக்களுக்கும் எதுவும் தெரியவில்லை. யாருக்கும் சந்தேகம் வருவதற்குள் அவ்விடம் விட்டு தன் வீடு நோக்கி சென்றான் மெய்யப்பன்.

  

வீட்டிற்குள் நுழைந்த மெய்யப்பனை அவனுக்கே தெரியாமல் பார்த்தது இருவர், ஒருவர் சின்னப்பன் அடுத்து மலர்கொடி

  

”அஞ்சப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

த வீடு தெரியவும் அதிர்ந்தான்

  

”இது மலரோட அப்பா அம்மா வீடுதானே இது எப்படி எரியுது அவங்க உள்ள இருக்காங்களா” என பதட்டமுடன் நேராக அங்குச் சென்றான். வண்டியை விட்டு இறங்கி நின்றதோடு

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.