(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பகையோட சுந்தரனை பழிவாங்கறா, அவளுக்கு முதல்ல எல்லாத்தையும் விளக்கமா சொல்லி புரிய வைக்கனும்ங்க, அவளும் புரிஞ்சிக்கிட்டு பெரியவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டா போதும், மக்களும் நம்மளை ஏத்துக்குவாங்க பழைய மதிப்பு மரியாதையோட நாம வாழலாம்ங்க”

  

”அதுவும் சரி எப்படியும் அஞ்சப்பன் வருவான், அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம், மலரையும் பார்க்கறதுக்கு ஏற்பாடு செய்ய சொல்லல

...
This story is now available on Chillzee KiMo.
...

ை பிரிச்சி கூட்டிட்டு வந்து அவளுக்கு புதுசா வேறொருத்தனோட கல்யாணம் செஞ்சி சந்தோஷமா வாழ வைக்கப்போறோம்” என அவர்கள் பேசிக் கொண்டே போக அஞ்சப்பனுக்கு நின்ற இடமே எரிமலை போல உஷ்ணமாக மாறியது.

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.