(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”எப்படியாவது நடந்த விசயத்தை சுந்தரன்கிட்ட சொல்லனுமே, அவர் எங்க இந்தப் பக்கம் வந்தாலும் ஒண்ணு அவரோட தாத்தாவோட வராரு, அப்படியே தனியா வந்தாலும் அப்பாவோட பேசிட்டு அப்படியே போயிடறாரு, என்கூட பேசவே மாட்டேங்கறாரு, பேசறதென்ன என்னை நிமிர்ந்து பார்க்கறதுக்கே கஷ்டப்படறாரே வேற எப்படி நான் இதை அவர்கிட்ட சொல்றது” என பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

  

வாத்தியா

...
This story is now available on Chillzee KiMo.
...

்கொடியின் ஏதோ ஒரு திட்டம் நிறைவேறாமல் போனதை நினைத்து மகிழ்ந்தான் ஆனால், மெய்யப்பனோ கலங்கினார், அவருக்கு மலர் என்றால் கொள்ளை பிரியம் என்பதால் அவளுக்கு ஏதும் ஆக கூடாதென முடிவெடுத்தார்.

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.