தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 13 - சசிரேகா
சின்னப்பனும் மலர் கொடியின் பெற்றோரை தனது தோப்பு வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தவன், யாரும் இவர்களைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது அதற்கு நம்பிக்கையானவர்கள் தேவை என்று யோசித்தான், தனது யோசனையை அவர்களிடம் சொல்ல அவர்களோ
”சின்னப்பா என் வீட்டு வேலையாட்கள் எனக்கு விசுவாசமானவங்க, அவங்க 3 தலைமுறையா எங்களுக்கு விசுவாசமா இருக்காங்க, நாங்க ஊருக்கு வெளிய போனாலும் இன்னும் எங்க வீட்டை பத்திரமா பார்த்துக்கறாங்க, அவங்களை வேணா இங்க அனுப்பி வைப்பா, அவங்க எங்களைப் பத்தின விசயத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க”
”சரிங்க அப்படியே செய்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இதப்பாருங்க உங்களை என் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன், அங்கதான் நீங்க இருக்கனும்”
”உங்க பேச்சை நாங்க ஏன் கேட்கனும்” என மற்றொரு வேலையாள் கேட்க அதற்கு