Page 5 of 62
பொண்ணு புத்திசாலிதான், என்னைப்பத்தி அவளுக்குத் தெரியாது, அவள் முன்னாடி நாம போனா நம்மளை அவள் விடமாட்டா, நம்மளை காட்டிக்கொடுத்தாலும் கொடுத்திடுவா, எதுக்கும் அவள்ட்ட இருந்து நாம ஜாக்கிரதையா இருக்கனும்
இப்ப இந்த மருந்தை சின்னப்பனுக்கு தரலாம், வசிய மருந்தால அவன் என் சொல்பேச்சு கேட்டு நடப்பான், என்ன சொல்லலாம்? எனக்கு பயந்து இந்த வீட்ல சாப்பிடாம சுந்தரன் வீட்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
யப்பனிடம்
”மெய்யப்பா பெரிய பிரச்சனை” என ஆரம்பிக்க மெய்யப்பனோ எதுவும் தெரியாதது போல்
”என்ன பிரச்சனை” என கேட்க அந்நேரம் மலரும் அங்கு வந்திருந்தாள்