(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அங்க என் அப்பா அம்மாவோட பிணங்களை பார்த்தீங்களா” என அச்சத்துடன் கேட்க அஞ்சப்பனோ

  

”இல்லை மலரு அங்க எந்த பிணமும் இல்லை ஒரே ஒரு வெட்டப்பட்ட தலை எரிஞ்சி எலும்பு கூடா இருந்தது“

  

”அது என் அண்ணன் தலை, கந்தனோட தலையை பத்திரமா வைச்சிருந்தாங்க”

  

”வேற எந்த உடலும் இல்லை மலரு, நான் எல்லா இடத்திலயும் தேடிட்டேன், எதுக்கும் இருக்கட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

”பொய் சொல்லாத என் அப்பா அம்மா வீடு அங்க எரிஞ்சியிருக்கு”

  

”என்னது எரிஞ்சியிருக்கா” என அவனே அதிர்ச்சியுடன் கேட்க மலர் குழம்பினாள்

  

”ஏன் உனக்குத் தெரியாதா”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.