Chillzee Classics - புயலுக்குப் பின்... - 45 - பிந்து வினோத்
சுந்தர் மீது சாந்தி முறையாக வழக்கு பதிவு செய்தாள். அந்த விஷயம் தெரிந்து முதலில் கோபப் பட்டது வனஜா தான்.
"சாந்தி, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன? நம்ம குடும்ப மானமே போச்சு..." என்று மகளை திட்டினார்.
இது சாந்தி எதிர்பார்த்தது தான். அதனால் பதிலுக்கு கோபப் படாமல், அம்மாவை சமாதானப் படுத்த முயற்சி செய்தாள்.
"அம்மா... புரிஞ்சுக்கோங்க... இது நீங்க நினைப்பது போல் இல்லை..."
கற்பகத்தாலும் இந்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
"சாந்தி, அம்மா சொல்வது சரி தான்... ஊரில் எல்லோரும் ஒரு விதம
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் கிட்ட பேசட்டும்..."
"அப்பா வரட்டும்... பேசட்டும் அம்மா... ஆனால் எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்கள்... ஒரு வேளை அந்த சுந்தர் அன்று என்னிடம் இப்படி கேவலமா பேசியதோடு நிறுத்தாமல்