Page 2 of 5
சொன்னதை செய்திருந்தான் என்றால் நான் என்ன செய்திருக்கனும் என்று எதிபார்க்கிறீர்கள்? தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்றா? “
வனஜாவும் கப்ற்பகமும் அமைதியாக பேச்சற்று நின்றார்கள். சாந்தியே தொடர்ந்தாள்...
“முதல் முதல் அவன் இந்த மாத்ரி தவறை செய்த போதே, அது வெளியில் வந்திருந்தால் இந்த அளவிற்கு யார் என்ன என்ற பாகுபாடு இல்லாமல் அவன் கேவலமா நடந
...
This story is now available on Chillzee KiMo.
...
கை திசை மாறி போய் இருக்கு தெரியுமா? அவனை தட்டிக் கேட்க ஒருவர் வேண்டும் தானே...???"
அதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியாமல் பெரியவர்கள் இருவரும் மௌனமாகிப் போனார்கள்.