Page 3 of 5
***********
சுந்தர் மீதான சாந்தியின் அந்த வழக்கு தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.
முதலில் சுந்தர் தவறாக நடக்க முயன்றான், பேசினான் என்ற புகார்கள் இருந்ததால் பாலியல் குற்றமாக அந்த வழக்கு தொடங்கியது. அதனால் சாந்தியின் பெயர் வெளியாகவில்லை.
ஆனால் சுந்தரின் வழக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டுமென்றே சுந்தர் மீது பழி போடுவதாகவும், அவள் தான் அவனிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சுந்தரின் வக்கீல் வாதம் செய்யவும், சுகந்தி முன் வந்து சாந்திக்காக சாட்சி சொன்னாள்.