Page 3 of 62
சின்னப்பனும் அவர்களை அழைத்துக் கொண்டு தனது தோப்பு வீட்டில் சென்று விட்டான். அவர்களும் வீட்டிற்குள் சென்றதும் எதிர்பட்ட மலரின் பெற்றோர்களைக் கண்டு கைகூப்பி மரியாதை செய்தார்கள், நலம் விசாரித்தார்கள், அவர்களுக்கு இப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது. சின்னப்பனும் மலரின் பெற்றோரிடம்
”உங்க ஆளுங்க இங்கதான் இருப்பாங்க, நீங்க இங்க பத்திரமா இருக்கலாம், வேற ஏதாவத
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு கண் கலங்கினார்கள்
”கவலைப்படாதீங்க அமைதியா இருங்க, மலர் மாறனும், அப்புறம் நானே அவளை கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் என்னை நம்புங்க” என சொல்ல அவர்களும் சரியென